clixsense

Sunday, 1 July 2018

TAMIL JOTHIDAM ORU ARIMUKAM

   அண்ணாமலையார் துணை 

கலைகளின் பிறப்பிடம் நம் நாடு என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. நம் நாட்டில் தோன்றிய பாரம்பரியமான கலைகள் பல அவற்றுள் ஒரு முக்கியமான கலையாக மக்கள் பார்வையில் இருப்பது ஜோதிட கலையே அந்த கலையினை பற்றி இங்கு காண்போம்.

ஒரு கடல் போன்றது ஜோதிடம் அதில் மீன்களை பிடிப்பதும், பயணம் போவதும், குளித்து கும்மாளம் போடுவதும், நம் கைகளில் தான் உள்ளது. தவறாக ஜோதிடத்தை பயன்படுத்துவோர் (ஜோதிட) கடலுக்குள் மூழ்கி காணாமல் போவதும் உண்டு.கரை பக்கம் போக கூட கடவுள் கருணை காட்டாமல் இருப்பதும் உண்டு.


தான் கற்றது அதிகம் எனவும்,அனைத்தையும் கற்று விட்டோம் என்று நினைப்பதும் தான் ஜோதிடர் தவறாக காரணம்.
 ஜோதிடர்கள் மேலும் தவறு சொல்ல முடியாது ஏன் எனில் அவர்களுக்கு ஆண்டவன் அளித்த சிந்தனை திறன் அவ்வளவுதான்.

No comments:

Post a Comment

JOTHIDAM ORU PARVAI

...அண்ணாமலையார் துணை ... ஜோதிடத்தை அறியும் போதே அது உன் உண்மையா இல்லை பொய்யா என்று சந்தேக கண்ணோடு தான் அறிகின்றோம். ஜோதிடம் என்ப...